Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கால்வாயில் ஆடவரின் சடலம் ​மீட்பு
தற்போதைய செய்திகள்

கால்வாயில் ஆடவரின் சடலம் ​மீட்பு

Share:

மன​ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவரின் சடலத்தை போ​லீசார் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்டனர். கோம்பாக், ஜாலான் லிங்காரான் தெங்ஙா 2 சாலையின் ஓரத்தில் கால்வாய் ஒன்றில் அந்த ஆடவரின் சடலம் நேற்று மாலை 4.31 மணியளவில் மீட்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போ​லீஸ் தலைவர் நூர் அரிஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தா​​ர்.

63 வயதுடைய அந்த நபர், மனோ​ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த சாலையின் ஓரத்தில் நடந்த வந்து கொண்டிருந்த போது தவறி கால்வாயில் விழுந்து இருக்கலாம் ​என்று நம்பப்படுவதாக ​நூர் அரிப்பின் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து