Mar 30, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மாநில மக்கள் தயாராக வேண்டும்
தற்போதைய செய்திகள்

பகாங் மாநில மக்கள் தயாராக வேண்டும்

Share:

குவாந்தன்,நவம்பர் 04-

வட கிழக்கு பருவமழை, நாளை நவம்பர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வட கிழக்கு பருவமழை, வெள்ளத்தை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்க் கொள்ள பகாங் மக்கள் தயாராக வேண்டும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார்.

இடர்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கின்றவர்கள், மிக எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கும்படி மந்திரி பெசார் அறிவுறுத்தியுள்ளார்.

பேரிடர் போன்ற விரும்பத்தகாத சம்பவம், நிகழ்வதிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய வானிலைத்துறையான MetMalaysia வெளியிட்ட அறிக்கையின்படி, கனத்த மழை கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், சரவாக், சபா போன்ற மாநிலங்களில் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி மந்திரி பெசார் கேட்டுக்கொண்டார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது