Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கிளிஞ்சல்கள் உண்பதை தவிர்க்குமாறு ஆலோசனை
தற்போதைய செய்திகள்

கிளிஞ்சல்கள் உண்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

Share:

சபா, கோத்தாகினபாலு கடற்பகுதியில் பிடிக்கப்படும் கிளிஞ்சல்களை உண்பதை மக்கள் தவிர்க்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பிடிக்கப்படும் கிளிஞ்சல்கள் ஒருவகையான நச்சுத்தன்மையை கொண்டு இருப்பதால் அவற்றை உண்ண வேண்டாம் என்று சபா மீன்வள இலாகா கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வகை கிளிஞ்சல்களை உண்பதால் தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படலாம் என்று அவ்விலாாகா எச்சரித்துள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்