தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் துணிவிற்கு முன்னுதாரணமாக விளங்கும் தீயணைப்பு, மீட்புப்படையை சேர்ந்த பிரான்கி என்ற நாயும் பங்கேற்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அணிவகுப்பில் பிரான்கி முன்னிலைப்படுத்தைப்படும் என்று அவ்விலாகா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலு சிலாங்கூர் பத்தாங் காலியில் நிகழ்ந்த நிலச்சரிவு பேரிடரில் உயிருடன் புதையுண்ட 31 பேரின் உடல்களை மீட்பதில் தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு பெரும் பங்காற்றிய கே9 பிரிவின் மோப்ப நாயான பிரான்கி -யை கௌரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அப்படையின் முதிர்நிலை அதிகாரி எச்.பிரம்நாத் தெரிவித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


