தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் துணிவிற்கு முன்னுதாரணமாக விளங்கும் தீயணைப்பு, மீட்புப்படையை சேர்ந்த பிரான்கி என்ற நாயும் பங்கேற்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அணிவகுப்பில் பிரான்கி முன்னிலைப்படுத்தைப்படும் என்று அவ்விலாகா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலு சிலாங்கூர் பத்தாங் காலியில் நிகழ்ந்த நிலச்சரிவு பேரிடரில் உயிருடன் புதையுண்ட 31 பேரின் உடல்களை மீட்பதில் தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு பெரும் பங்காற்றிய கே9 பிரிவின் மோப்ப நாயான பிரான்கி -யை கௌரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அப்படையின் முதிர்நிலை அதிகாரி எச்.பிரம்நாத் தெரிவித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


