தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் துணிவிற்கு முன்னுதாரணமாக விளங்கும் தீயணைப்பு, மீட்புப்படையை சேர்ந்த பிரான்கி என்ற நாயும் பங்கேற்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அணிவகுப்பில் பிரான்கி முன்னிலைப்படுத்தைப்படும் என்று அவ்விலாகா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலு சிலாங்கூர் பத்தாங் காலியில் நிகழ்ந்த நிலச்சரிவு பேரிடரில் உயிருடன் புதையுண்ட 31 பேரின் உடல்களை மீட்பதில் தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு பெரும் பங்காற்றிய கே9 பிரிவின் மோப்ப நாயான பிரான்கி -யை கௌரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அப்படையின் முதிர்நிலை அதிகாரி எச்.பிரம்நாத் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


