Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் படிவ மாணவன் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டாம் படிவ மாணவன் பலி

Share:

மலாக்கா, ஜாசினில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஜாசின் டத்தோ பெண்டாரா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இச்சம்பவம் இன்று காலை 7.22 மணியளவில் மலாக்கா, ஜாலான் அயேர் பெருக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் தாமான் ஶ்ரீ கெமென்டோர் என்ற இடத்தை சேர்ந்த 14 வயது முஹம்மது சியாமியாசிராஃப் முகமது ஜைனி என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்காம் படிவ மாணவன் கடும் காயங்களுடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்