Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போர்டிக்சனின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் தியோங் திட்டவட்டம்!
தற்போதைய செய்திகள்

போர்டிக்சனின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் தியோங் திட்டவட்டம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தளமான போர்டிக்சனின் பெயரை மாற்றுவது குறித்த பரிந்துரைகளுக்கு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு புதிய பெயரை மாற்றம் செய்யும் போது, அது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்ட்டிக்சனின் பெயரை பந்தாய் டெர்மாகா என மாற்ற வேண்டும் என்று, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அது போன்ற முயற்சிகள் போர்டிக்சனின் சுற்றுலாவைப் பெரிதளவில் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹாருனும், என்ஜியோக்களின் இந்த பெயர் மாற்றக் கோரிக்கையை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து