May 16, 2026
Thisaigal NewsYouTube
போமோவிடம் 103,000 ரிங்கிட்டை இழந்த மாது
தற்போதைய செய்திகள்

போமோவிடம் 103,000 ரிங்கிட்டை இழந்த மாது

Share:

ரொம்பின், செப்டம்பர்.06-

தனது உடலில் ஏற்பட்டுள்ள பிணியைப் போக்குவதற்கு உதவுவதாகக் கூறிய போமோ ஒருவரிடம் மாது ஒருவர் ஒரு லட்சத்து மூவாயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் முதல் தேதி சமூக ஊடகத்தில் அறிமுகமான அந்த போமோ, செய்வினையால் பாதிக்கப்பட்ட அந்த மாதுவின் பிரச்னைக்கு மாந்திரீக முறையில் தீர்வு காண முடியும் என்று கூறி மோசடி செய்துள்ளார்.

முட்டை மற்றும் உப்பைப் பயன்படுத்தியே அந்த செய்வினையை அகற்ற முடியும் என்று கூறி, பூகாவ் முறையில் அந்த மாதுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக சம்பந்தப்பட்ட மாது தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார் என்று ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் மொண்டோல் தெரிவித்துள்ளார்.

தன்னை அறியாமலேயே அந்த போமோ கேட்ட ரொக்கப் பணத்தையும், நகைகளையும் ஒப்படைத்துத் தாம் மோசம் போனதாக அந்த மாது தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று ஷாரிஃப் மொண்டோல் குறிப்பிட்டார்.

Related News

சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது

சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!