Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பாகான் டாலாம்மில் முதல் பிக்கிள்பால் உள்ளரங்கம் திறப்பு - நிதித்துறை துணை அமைச்சர் நிதியுதவி!
தற்போதைய செய்திகள்

பாகான் டாலாம்மில் முதல் பிக்கிள்பால் உள்ளரங்கம் திறப்பு - நிதித்துறை துணை அமைச்சர் நிதியுதவி!

Share:

பாகான் டாலாம், ஜூலை.13-

பாகான் டாலாம்மில் உள்ள டேவான் ஜிரான் ரெசிடென்சி மண்டபத்தில் மலேசியாவின் முதல் பிக்கிள்பால் உள்ளரங்கம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. துணை நிதியமைச்சர் டத்தோ லிம் ஹுய் யிங் வழங்கிய ரிம30,000 நிதியுதவியால் இத்திட்டம் சாத்தியமானது.

இந்த மைதானம், பல இன சமூகத்திற்கு ஆரோக்கியமான அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தளத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிக்கிள்பால் எளிதான, பாதுகாப்பான, அனைவருக்கும் ஏற்ற விளையாட்டாக இருப்பதால், பாகான் டாலாம் மக்களுக்கு இவ்விளையாட்டை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற ஊக்குவிக்கிறது. இந்த மைதானம் சமூக ஒற்றுமையையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வளர்ப்பதற்கான ஒரு முக்கியப் படியாகும்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்