May 6, 2026
Thisaigal NewsYouTube
கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

Share:

பேராக் மாநிலம் தெலுக் இந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் கேபிள் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்படும் 7 உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரும், தெலுக் இந்தான் மற்றும் பகாங் மாநிலம் பெந்தோங் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாகஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கொக் லியான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் மூவர் வீடு உடைப்பு சம்பவங்களிலும், 6 பேர் கேபிள் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவங்களால் சுமார் 2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுவா கொக் தெரிவித்துள்ளார்.

Related News

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

மெங்கலும் தீவில் கடலில் விழுந்த இளைஞர் மாயம் - தேடும் பணி தீவிரம்

மெங்கலும் தீவில் கடலில் விழுந்த இளைஞர் மாயம் - தேடும் பணி தீவிரம்

சிலாங்கூரில் பன்றி பண்ணைகள் குடியிருப்பு, நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் - ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

சிலாங்கூரில் பன்றி பண்ணைகள் குடியிருப்பு, நீர் நிலைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் - ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

பள்ளிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: கல்வி அமைச்சு

பள்ளிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: கல்வி அமைச்சு