May 16, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகள் கொள்ளை: குற்றச்சாட்டை எதிர்த்து இரு ஆடவர்கள் வழக்கு!
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகள் கொள்ளை: குற்றச்சாட்டை எதிர்த்து இரு ஆடவர்கள் வழக்கு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.11-

சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரு ஆடவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான முகமட் ரெட்ஸுவான் முகமட் கைருல் அனுவாரும் ஜி. தந்திரனும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் இன்று தாங்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறினர்.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோத்தா செரிஎமாஸ் பகுதியில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்