Jul 3, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகள் கொள்ளை: குற்றச்சாட்டை எதிர்த்து இரு ஆடவர்கள் வழக்கு!
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகள் கொள்ளை: குற்றச்சாட்டை எதிர்த்து இரு ஆடவர்கள் வழக்கு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.11-

சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரு ஆடவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான முகமட் ரெட்ஸுவான் முகமட் கைருல் அனுவாரும் ஜி. தந்திரனும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் இன்று தாங்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறினர்.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோத்தா செரிஎமாஸ் பகுதியில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்