Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகள் கொள்ளை: குற்றச்சாட்டை எதிர்த்து இரு ஆடவர்கள் வழக்கு!
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகள் கொள்ளை: குற்றச்சாட்டை எதிர்த்து இரு ஆடவர்கள் வழக்கு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.11-

சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரு ஆடவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான முகமட் ரெட்ஸுவான் முகமட் கைருல் அனுவாரும் ஜி. தந்திரனும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் இன்று தாங்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறினர்.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோத்தா செரிஎமாஸ் பகுதியில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து