Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அரங்கம் உட்பட விளையாட்டு மையங்களில் புகைக்கத் தடை
தற்போதைய செய்திகள்

அரங்கம் உட்பட விளையாட்டு மையங்களில் புகைக்கத் தடை

Share:

இளைஞர், விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் புகைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிகள் 2004இன் படி கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் அமைச்சர் Hannah Yeoh கூறினார்.

சிகரெட், வேப் உட்பட அனைத்ய் விதமான புகைப் பிடித்தல் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

அது சார்ந்த பொருட்கள், மின் வங்கி எனப்படும் பவர் பேங்க் கருகளையும் கொண்டு வரக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு