Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அரங்கம் உட்பட விளையாட்டு மையங்களில் புகைக்கத் தடை
தற்போதைய செய்திகள்

அரங்கம் உட்பட விளையாட்டு மையங்களில் புகைக்கத் தடை

Share:

இளைஞர், விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் புகைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிகள் 2004இன் படி கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் அமைச்சர் Hannah Yeoh கூறினார்.

சிகரெட், வேப் உட்பட அனைத்ய் விதமான புகைப் பிடித்தல் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

அது சார்ந்த பொருட்கள், மின் வங்கி எனப்படும் பவர் பேங்க் கருகளையும் கொண்டு வரக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்