இஹைலிங் மற்றும் டாக்சி வாகனங்களின் ஆயுட்கால 10 ஆண்டிலிருந்து 15 ஆண்டாக நீட்டிக்கப்படுவதாக, தரை பொது போக்குவரத்து அமலாக்க நிறுவனமான (எ.பி.எ.டி) அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து டாக்சி மற்றும் இஹைலிங் வாகனகங்களுக்கும் இந்த ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாகனத்தின் பாதுகாப்பு, பயணிகளின் சௌகரியம் மற்றும் போக்குவரத்து தொழில் துறையின் தோற்றம் ஆகியவை உறுதிசெய்வதற்கு தவணை முறையில் மேற்கொள்ளப்படும் புஸ்பாக்கோம் விதிமுறைகளையும் இதர சோதனைகளையும் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும், அவற்றின் ஓட்டுநர்களின் தரத்தை உயர்த்துவதற்கும் இது போன்ற வாகனங்களின் ஆயுட்கால நீட்டிப்பு மிக அவசியம் என்பதனை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


