மதுபானம் வாங்குவதற்கு, தாம் பாதுகாவலராக பணியாற்றி வந்த நீதிமன்றக் கட்டடத்தின் ஓர் அறையில் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து பணத்தைக் களவாடியதாக நம்பப்படும் பாதுகாவலர் ஒருவரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
மலாக்கா, அயேர் கெரோ வில் உள்ள மலாக்கா நீதிமன்ற கட்டட வளாகத்தில் 25 வயதுடைய அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பாதுகாவலர், இன்று அதே நீதிமன்றக் கட்டடத்தில் மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவரை 6 நாள் தடுத்துவைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


