புதியதாக சேவையைத் தொடங்கியுள்ள எம்.ஆர்.டி. ரயில் சேவை பலதரப்பட்ட வசதிகளை உள்ளடக்கி இருப்பது குறித்து, அந்த ரயில் சேவையை நிர்வகித்து வரும் பிரசாரனா நிறுவனத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வெகுவாக பாராட்டினார்.
எம்.ஆர்.டி. ரயிலில் பயணம் செய்வது வெளிநாட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வு மேலிட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தமது துணைவியார் துன் சிதி ஹஸ்மாவுடன் நேற்று எம்.ஆர்.டி. ரயிலில் பயணித்த துன் மகாதீர், இந்தப் பெருந்திட்டம் அதிக செலவுக்குரியது என்றாலும், ஏற்படுத்தப்பட்ட வசதிகளும், சௌகரியங்களும் வளர்ச்சி அடைந்த நாட்டிற்கு நிகராக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


