புதியதாக சேவையைத் தொடங்கியுள்ள எம்.ஆர்.டி. ரயில் சேவை பலதரப்பட்ட வசதிகளை உள்ளடக்கி இருப்பது குறித்து, அந்த ரயில் சேவையை நிர்வகித்து வரும் பிரசாரனா நிறுவனத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வெகுவாக பாராட்டினார்.
எம்.ஆர்.டி. ரயிலில் பயணம் செய்வது வெளிநாட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வு மேலிட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தமது துணைவியார் துன் சிதி ஹஸ்மாவுடன் நேற்று எம்.ஆர்.டி. ரயிலில் பயணித்த துன் மகாதீர், இந்தப் பெருந்திட்டம் அதிக செலவுக்குரியது என்றாலும், ஏற்படுத்தப்பட்ட வசதிகளும், சௌகரியங்களும் வளர்ச்சி அடைந்த நாட்டிற்கு நிகராக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


