புதியதாக சேவையைத் தொடங்கியுள்ள எம்.ஆர்.டி. ரயில் சேவை பலதரப்பட்ட வசதிகளை உள்ளடக்கி இருப்பது குறித்து, அந்த ரயில் சேவையை நிர்வகித்து வரும் பிரசாரனா நிறுவனத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வெகுவாக பாராட்டினார்.
எம்.ஆர்.டி. ரயிலில் பயணம் செய்வது வெளிநாட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வு மேலிட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தமது துணைவியார் துன் சிதி ஹஸ்மாவுடன் நேற்று எம்.ஆர்.டி. ரயிலில் பயணித்த துன் மகாதீர், இந்தப் பெருந்திட்டம் அதிக செலவுக்குரியது என்றாலும், ஏற்படுத்தப்பட்ட வசதிகளும், சௌகரியங்களும் வளர்ச்சி அடைந்த நாட்டிற்கு நிகராக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


