Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஊடகங்கள் மன்றம் மீதான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

Share:

கோலாலம்பூர், பிப்.26-

ஊடகங்கள் மீதான 2004 ஆம் ஆண்டுக்கான் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மலேசியாவில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் வர்ணித்துள்ளார்.

இந்த சட்ட மசோதா, கடந்த 1973 ஆம் ஆண்டில் அதாவது 52 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரை தற்போது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இது ஊடகத்துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று இன்று நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபாமி தெரிவித்தார்.

இதன் செயல்பாட்டுத்திறன், சற்று தொலைவில் உள்ளது. ஆனால், இது ஒரு தொடக்கம்தான். இருப்பினும் இது மலேசிய ஊடகத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று ஃபாமி புகழாரம் சூட்டினார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை