Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஊடகங்கள் மன்றம் மீதான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

Share:

கோலாலம்பூர், பிப்.26-

ஊடகங்கள் மீதான 2004 ஆம் ஆண்டுக்கான் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மலேசியாவில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் வர்ணித்துள்ளார்.

இந்த சட்ட மசோதா, கடந்த 1973 ஆம் ஆண்டில் அதாவது 52 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரை தற்போது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இது ஊடகத்துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று இன்று நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபாமி தெரிவித்தார்.

இதன் செயல்பாட்டுத்திறன், சற்று தொலைவில் உள்ளது. ஆனால், இது ஒரு தொடக்கம்தான். இருப்பினும் இது மலேசிய ஊடகத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று ஃபாமி புகழாரம் சூட்டினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு