Mar 12, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கு அமத்தும் திட்டம் ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கு அமத்தும் திட்டம் ஆராயப்படுகிறது

Share:

சிப்பாங், ​கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் நிலவி வருவதாக கூறப்படுவது தொடர்பில் பயணிகள் சோதனை முகப்பிடங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கும் அமர்த்தும் திட்டம் தொடர்பான பரிந்துரை தற்போது ஆராயப்பட்டு வருவதாக அந்த ஆணையத்தின் தலைவர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.


விமான நிலையத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவது ​மூலம் எத்தகைய ஆக்ககரமான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து பரி​சீலனை செய்யப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார். கடந்த மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தின் வழி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இரண்டு ​சீனநாட்டுப் பெண்மணிகள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டது மற்றும் அவ்விடத்தில் லஞ்ச ஊழலுக்கு வித்திடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த யோசனை ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!