Mar 15, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் தெனாங்கில் புலி தாக்குதலா?
தற்போதைய செய்திகள்

கம்போங் தெனாங்கில் புலி தாக்குதலா?

Share:

செகாமாட்,ஜன.11
ஜோகூர், செகாமாட், கம்போங் தெனாங்கில் புலி ஒன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கம்போங் தெனாங்கில் ஆடவர் ஒருவரை புலி தாக்குவதைப் போல சமூக வளைத் தளங்களில் பகிரங்கப்பட்டு வரும் காணொளி உண்மை அல்ல.

அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரையில் எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று செகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சம்ரி மரின்சா தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்