May 28, 2026
Thisaigal NewsYouTube
போலி பிச்சைக்காரர்களைக் கையாள பொதுமக்களின் ஒத்துழைப்பு
தற்போதைய செய்திகள்

போலி பிச்சைக்காரர்களைக் கையாள பொதுமக்களின் ஒத்துழைப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.23-

இரமலான் மாதங்களில் சந்தைகளிலும் பள்ளிவாசல் வளாகங்களிலும் 'போலி பிச்சைக்காரர்கள்' நடமாடுவது அதிகமாக இருப்பதால், அதனைக் கையாள்வது குறித்து பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகாரிகளுக்கு தேவை என்று பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி ஹாசான் தெரிவித்தார். பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இரமலான் மாதத்தில் உள்ளூர், வெளிநாட்டுப் 'போலி பிச்சைக்காரர்கள்' வருகை திடீரென அதிகரித்துள்ளது. இவர்கள் இரமலான் சந்தைகள், பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற பிரபலமான பகுதிகளில் காணப்படுகிறார்கள். கோத்தா பாருவில் தாய்லாந்திலிருந்து குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிச்சைக்காரர்களை அழைத்து வரும் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சிண்டிகேட் உள்ளதாக கிளந்தான் அதிகாரிகள் தெரிவித்ததைச் சுட்டிக் காட்டி பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது