Jun 16, 2026
Thisaigal NewsYouTube
தீயில் மாது கருகி மாண்டார், கணவர் காயம்
தற்போதைய செய்திகள்

தீயில் மாது கருகி மாண்டார், கணவர் காயம்

Share:

வீடு தீப்பிடித்துக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்ட வேளையில், அவரது கணவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில், Sabah, Kampung Gerowot என்ற கிராமத்தில நிகழ்ந்தது.
உயிரிழந்த மாது 48 வயதுடைய Ninik Yanuwati என்று அடையாளம் கூறப்பட்டது.

அவரின் கருகிய உடல் வீட்டின் வரவேற்பறையில் கண்டெடுக்கப்பட்ட வேளையில் அவரின் 52 வயது கணவர் மற்றும் இரு பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்