Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தீயில் மாது கருகி மாண்டார், கணவர் காயம்
தற்போதைய செய்திகள்

தீயில் மாது கருகி மாண்டார், கணவர் காயம்

Share:

வீடு தீப்பிடித்துக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்ட வேளையில், அவரது கணவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில், Sabah, Kampung Gerowot என்ற கிராமத்தில நிகழ்ந்தது.
உயிரிழந்த மாது 48 வயதுடைய Ninik Yanuwati என்று அடையாளம் கூறப்பட்டது.

அவரின் கருகிய உடல் வீட்டின் வரவேற்பறையில் கண்டெடுக்கப்பட்ட வேளையில் அவரின் 52 வயது கணவர் மற்றும் இரு பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்