May 1, 2026
Thisaigal NewsYouTube
தீயில் மாது கருகி மாண்டார், கணவர் காயம்
தற்போதைய செய்திகள்

தீயில் மாது கருகி மாண்டார், கணவர் காயம்

Share:

வீடு தீப்பிடித்துக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்ட வேளையில், அவரது கணவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில், Sabah, Kampung Gerowot என்ற கிராமத்தில நிகழ்ந்தது.
உயிரிழந்த மாது 48 வயதுடைய Ninik Yanuwati என்று அடையாளம் கூறப்பட்டது.

அவரின் கருகிய உடல் வீட்டின் வரவேற்பறையில் கண்டெடுக்கப்பட்ட வேளையில் அவரின் 52 வயது கணவர் மற்றும் இரு பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி