Jul 4, 2026
Thisaigal NewsYouTube
6 மாணவர்கள் எம்ஆர்எஸ்எம் பள்ளியிலிருந்து நீக்கம்
தற்போதைய செய்திகள்

6 மாணவர்கள் எம்ஆர்எஸ்எம் பள்ளியிலிருந்து நீக்கம்

Share:

கோல பெராங், ஜூலை.26-

கடந்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் தொடக்கப் பள்ளியில் மாணவன் ஒருவனை மடக்கி, பகடிவதை செய்ததாக உறுதிச் செய்யப்பட்ட 6 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதனை மாரா தலைவர் டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி இன்று அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவனை அந்த 6 மாணவர்களும் பகடிவதை செய்தற்கான ஆதாரங்கள் இருந்த வேளையில் அந்த அறுவரும் குற்றம் இழைத்துள்ளனர் என்று எம்ஆர்எஸ்எம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தனது விசாரணையில் உறுதிச் செய்துள்ளதாக டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது