Jul 30, 2026
Thisaigal NewsYouTube
விடுப்பில் செல்ல யாரும் தம்மை கட்டாயப்படுத்தவில்லை
தற்போதைய செய்திகள்

விடுப்பில் செல்ல யாரும் தம்மை கட்டாயப்படுத்தவில்லை

Share:

ஜார்ஜ் டவுன் , ஜூலை 23-

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வில் செல்லும்படி, தாம் யாரும் கேட்டுக்கொள்ளவில்லை என இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ தெளிவுபடுத்தினார்.

கோலாலம்பூரில் சிகிச்சையைப் பெற வேண்டியிருப்பதால், தாமாகவே மருத்துவ விடுப்பில் செல்ல கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தமக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு ஈராண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அது மோசமாகியுள்ளதால், அதற்கான சிகிச்சையைப் பெற வேண்டி, தாம் மருத்துவ விடுப்பை பெற்றுள்ளதாகவும் ஜக்தீப் குறிப்பிட்டார்.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு