May 26, 2026
Thisaigal NewsYouTube
கார் திருட்டுக்கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கார் திருட்டுக்கும்பல் முறியடிப்பு

Share:

டிச. 7-

அம்பாங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கார்களை தி ருடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

27 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய எழுவர், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohd Azam Ismail தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அம்பாங், தாமான் டத்தோ அகமட் ரஸாலி அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இரண்டாவது மாடியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஏழு நபர்களும் கைது செய்யப்பட்தாக ACP Mohd Azam குறிப்பிட்டார்.

எழுவரிமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் கார் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இக்கும்பலை முறியடித்தது மூலம் களவாடப்பட்ட கார்கள், சாவிக்கொத்துகள் உட்பட பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு