இன்று மாலை 5 மணி வரை , நாடு முழுவதிலுள்ள 7 மாநிலங்களில் காற்றின் அளவு ஆரோக்கியமற்ற நிலை என பதிவாகி உள்ளது. நெகிரி மாநிலத்தில் நீலாய் வட்டாராம் 162 ஆக பதிவாகி உள்ள நிலையில் மலாக்கா ஶ்ரீ ரம்பாயில் 160 ஆக பதிவாகி உள்ளது. மேலும், கோலாலம்பூரில் உள்ள செராஸ் வட்டாரத்தில் 155 ஆகவும் ஜொகூர் பத்து பகாட்டில் 159 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து சிலாங்கூர் , பகாங், திரங்கானு மாநிலங்களில் காற்றின் ஆரோக்கியமற்ற தன்மை 100 க்கு மேல் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள்
19 ஆரோக்கியமற்ற சி.பி.ஐ பதிவு பகுதிகள், அதிக வாசிப்பு மதிப்பைப் பதிவுசெய்கின்றன
Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


