இன்று மாலை 5 மணி வரை , நாடு முழுவதிலுள்ள 7 மாநிலங்களில் காற்றின் அளவு ஆரோக்கியமற்ற நிலை என பதிவாகி உள்ளது. நெகிரி மாநிலத்தில் நீலாய் வட்டாராம் 162 ஆக பதிவாகி உள்ள நிலையில் மலாக்கா ஶ்ரீ ரம்பாயில் 160 ஆக பதிவாகி உள்ளது. மேலும், கோலாலம்பூரில் உள்ள செராஸ் வட்டாரத்தில் 155 ஆகவும் ஜொகூர் பத்து பகாட்டில் 159 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து சிலாங்கூர் , பகாங், திரங்கானு மாநிலங்களில் காற்றின் ஆரோக்கியமற்ற தன்மை 100 க்கு மேல் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள்
19 ஆரோக்கியமற்ற சி.பி.ஐ பதிவு பகுதிகள், அதிக வாசிப்பு மதிப்பைப் பதிவுசெய்கின்றன
Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


