Mar 26, 2026
Thisaigal NewsYouTube
தேசியக் கொடியை தலைக்கீழாக பறக்கவிட்ட முதியவர் கைது
தற்போதைய செய்திகள்

தேசியக் கொடியை தலைக்கீழாக பறக்கவிட்ட முதியவர் கைது

Share:

பேராக்,ஆகஸ்ட் 12-

பேராக், கோலா காங்சார் மாவட்டத்திலுள்ள கட்டடம் ஒன்றில், தேசியக் கொடியை தலைக்கீழாக பறக்கவிட்டது தொடர்பான விசாரனைக்கு உதவும் பொருட்டு, 60 வயதுமதிக்க முதியவரை போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று மாலை மணி 3.20 அளவில், கோலா காங்சார் போலீஸ் தலைமையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், பேஸ்புக்கில் பரவலாகியிருந்த அவ்விவகாரம் கண்டறியப்பட்டதை அடுத்து, அது குறித்து புகாரளிக்கப்பட்டது.

அதன் பின்னர், அம்முதியவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக கூறியுள்ள கோலா காங்சார் மாவட்ட போலீஸ், சுதந்திர மாத காலத்தில், தேசிய கொடியை பறக்க செய்வதில், அனைத்து தரப்பும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு