Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மாறுங்கள் இல்லாவிட்டால் மாற்றப்படுவீர்கள்
தற்போதைய செய்திகள்

மாறுங்கள் இல்லாவிட்டால் மாற்றப்படுவீர்கள்

Share:

ஆராவ், மே.17-

பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜூடின் ஜமலுலாயில் மாநிலத்தில் உள்ள சில அரசு ஊழியர்களின் அணுகுமுறைக்குத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அவர்கள் பொதுச் சேவைக்கு மேலாகத் தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பெர்லிஸ் ராஜா குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அரசு ஊழியர்கள் தங்கள் பணி நெறிமுறைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அலுவலக நேரங்களைச் சிறப்பாக நிர்வகிப்பது உட்பட, ஒரு நேர்மறையான முன்மாதிரியாக அமைந்து பொதுச் சேவையின் நேர்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று பெர்லிஸ் ராஜா வலியுறுத்தினார்.

மக்களின் நலனை விடச் சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதற்கான அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும் அவர்களின் பணித் தன்மையைத் தாம் நேரில் பார்த்ததாக பெர்லிஸ் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது