May 18, 2026
Thisaigal NewsYouTube
சுயேட்சைப் பேச்சாளர் கைது
தற்போதைய செய்திகள்

சுயேட்சைப் பேச்சாளர் கைது

Share:

ஷா ஆலாம், ஜூலை.05-

தாமும், தமது மனைவியும் உறவு கொண்டது மற்றும் இதர பெண்களுடன் தாம் உறவு கொண்டிருந்த ஆபாசப் வீடியோப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக நம்பப்படும் பேச்சாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பேச்சாளரின் இரண்டாவது மனைவி கடந்த ஜூன் 16 ஆம் தேதி அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் இறுதியில் அந்த நபரைக் கைது செய்துள்ளது என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த ஜுலை முதல் தேதி கைது செய்யப்பட்ட அந்த பேச்சாளரின் இரண்டு கைப்பேசிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்தக் கைப்பேசியைச் சோதனையிட்டதில் அவரின் இரண்டாவது மனைவி செய்து கொண்ட போலீஸ் புகாரைப் போல, அவற்றில் ஆபாச வீடியோப் படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

கடந்த ஜுலை முதல் தேதியிலிருந்து போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அந்த நபர், இன்று சனிக்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன