Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

STR உதவித் தொகை நாளை முதல் பட்டுவாடா செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.21-


எஸ்.டி.ஆர். எனப்படும் சும்பாங்கான் துனாய் ரஹ்மா உதவித் தொகையின் முதல் கட்ட நிதி அளிப்பு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் பட்டுவாடா செய்யப்படும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர். உதவித் தொகை பெறும் 90 லட்சம் பேர் நாளை முதல் தங்களின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகையை பெறலாம்.

எஸ்.டி.ஆர். நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் நிலைக்கு ஏற்ப இந்த உதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேங்க் சிம்பானான் நேஷனல் வாயிலாக இந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி