May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

STR உதவித் தொகை நாளை முதல் பட்டுவாடா செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.21-


எஸ்.டி.ஆர். எனப்படும் சும்பாங்கான் துனாய் ரஹ்மா உதவித் தொகையின் முதல் கட்ட நிதி அளிப்பு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் பட்டுவாடா செய்யப்படும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர். உதவித் தொகை பெறும் 90 லட்சம் பேர் நாளை முதல் தங்களின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகையை பெறலாம்.

எஸ்.டி.ஆர். நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் நிலைக்கு ஏற்ப இந்த உதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேங்க் சிம்பானான் நேஷனல் வாயிலாக இந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்