May 16, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் ஆபத்தான சாகசம் - இரு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் ஆபத்தான சாகசம் - இரு ஆடவர்கள் கைது

Share:

செத்தியாவங்சா-பந்தாய் விரைவுச்சாலையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான வகையில் இரு ஆடவர்கள் செய்த சாகசம் , சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

31 மற்றும் 36 வயதுடைய அந்த இருவரும் விசாரணைக்காக காலை 6 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் முகமது ஜம்ஜூரி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த மே 9-ஆம் தேதி, காலை 11 மணியளவில், நகரத்தின் மையத்திலிருந்து புத்ராஜெயா நோக்கிச் செல்லும் SPE நெடுஞ்சாலையில் நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

போர்டிக்சனில் களைக் கொல்லி மருந்து அருந்திய தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதி

போர்டிக்சனில் களைக் கொல்லி மருந்து அருந்திய தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதி

மலேசியாவிற்கு பல பில்லியன் இழப்பை ஏற்படுத்திய ஜோ லோவுக்கு மன்னிப்பே கிடையாது / பிரதமர் அன்வார் திட்டவட்டம்

மலேசியாவிற்கு பல பில்லியன் இழப்பை ஏற்படுத்திய ஜோ லோவுக்கு மன்னிப்பே கிடையாது / பிரதமர் அன்வார் திட்டவட்டம்

வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தைய அரசாங்கத்தை சாடிய ஹன்னா இயோ

வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தைய அரசாங்கத்தை சாடிய ஹன்னா இயோ

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: விசாரணை அறிக்கை புத்ராஜெயாவில் சமர்ப்பிப்பு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: விசாரணை அறிக்கை புத்ராஜெயாவில் சமர்ப்பிப்பு

புதிய எதிர்கட்சித் தலைவராக அகமட் சம்சூரி நியமனம்

புதிய எதிர்கட்சித் தலைவராக அகமட் சம்சூரி நியமனம்

கோல சிலாங்கூர் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு - நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பரபரப்பு

கோல சிலாங்கூர் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு - நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பரபரப்பு