May 6, 2026
Thisaigal NewsYouTube
விமர்சகர்களை விசாரணை செய்ய வேண்டாம்
தற்போதைய செய்திகள்

விமர்சகர்களை விசாரணை செய்ய வேண்டாம்

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.05-

தம்மைக் குறை கூறி, விமர்சனம் செய்கின்றவர்களைப் போலீஸ் படை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராகக் குறை கூறுவதும், விமர்சனம் செய்வதும் குற்றத்தன்மையிலான விஷயம் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.

மேலும் தமக்கு எதிராக கூறப்படும் விமர்சனமும், குற்றச்சாட்டுகளும் அரசியல் பின்னணியைக் கொண்டு இருப்பதால் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்று டத்தோ ஶ்ரீ அன்வார், போலீஸ் படையினரைக் கேட்டுக் கொண்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்