May 5, 2026
Thisaigal NewsYouTube
நேர்மறைச் சூழலால் 4.00 நிலைக்குக் கீழ் வலுப்பெற்ற ரிங்கிட்: 2018-க்குப் பிறகு உச்சம்
தற்போதைய செய்திகள்

நேர்மறைச் சூழலால் 4.00 நிலைக்குக் கீழ் வலுப்பெற்ற ரிங்கிட்: 2018-க்குப் பிறகு உச்சம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' மேற்கொள்ளவிருக்கும் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளால், ரிங்கிட்டின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 3 ரிங்கிட் 95 சென் என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு டாலருக்கு எதிராக 3 ரிங்கிட் 95 சென்னாக உயர்ந்துள்ளது. இது நேற்று இருந்த 3 ரிங்கிட் 96 சென் என்ற நிலையை விடப் பலமானது.

இது கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு ரிங்கிட் எட்டியுள்ள மிக உயர்ந்த மதிப்பாகும். அன்று ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட் 94 சென்னாக இருந்தது பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்