Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மரத்தில் இடுக்கில் சிக்கி ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரத்தில் இடுக்கில் சிக்கி ஆடவர் மரணம்

Share:

குவா முசாங், செப்டம்பர் 26-

இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நபர் ஒருவர், டுக்கு பழ மரத்தின் கிளைகளின் இடுக்கில் சிக்கி, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

குவா மூசாங், கம்பங் ஜெரெக் என்ற கிராமத்தில் ஒரு பழந்தோட்டத்தின் மரத்தில் 51 வயது நபர் இறந்து கிடந்ததை நேற்று காலையில் அவரின் சகோதரர் கண்டு போலீசுக்கு தகவல் அளித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சிக் சூன் பிஓ தெரிவித்தார்.

பழங்களை பறிப்பதற்கு அந்த நபர், மரத்தில் ஏறிய போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்