Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு
தற்போதைய செய்திகள்

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

Share:

தங்காக், அக்டோபர்.18-

ஜோகூர், தங்காக், புக்கிட் கம்பீரில் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் போலீசார் புலன் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர் என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

இந்த கைகலப்பு தொடர்பாக இரு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் பதிவுகள் பகிரப்பட்ட நிலையில் இந்த தகராறு குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர் என்று ரோஸ்லான் குறிப்பிட்டார்.

இரு குடும்பங்களுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே இந்த தகராற்றுக்குக் காரணம் என்று அறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை