May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீதிபதிகள் எப்போதும் கண்ணியத்தின் மாண்பு காக்க வேண்டும்

Share:

சிரம்பான், ஜன.24-

தங்ளுக்கு வழங்கப்பட்ட நம்பகமிகுந்த பணித்தன்மைக்கு ஏற்ப நீதிபதிகள் எப்போதுமே கண்ணியத்துடன் செயலாற்ற என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் கேட்டுக் கொண்டார்.

தாங்கள் வகித்து வரும் பதவிக்கு ஏற்ப நேர்மையையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் அதேவேளையில் உயர்தரத்தின் அடிப்படையில் கடமையாற்றிட வேண்டும் என்று தெங்கு மைமூன் வலியுறுத்தினார்.

2009 ஆம் ஆண்டு நீதிபதிகளுக்கான நெறிமுறைக்கோட்பாட்டு சாசனத்தில் மிகத்தெளிவாக கூறப்பட்டு இருப்பதைப் போல வழக்குகளில் பாரபட்சமின்றி நியாயமாகவும், பொறுப்பாகவும் நீதிபதிகள் கடமையாற்றிட வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

இன்று சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் வழக்கறிஞர் மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மைமூன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்