Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீதிபதிகள் எப்போதும் கண்ணியத்தின் மாண்பு காக்க வேண்டும்

Share:

சிரம்பான், ஜன.24-

தங்ளுக்கு வழங்கப்பட்ட நம்பகமிகுந்த பணித்தன்மைக்கு ஏற்ப நீதிபதிகள் எப்போதுமே கண்ணியத்துடன் செயலாற்ற என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் கேட்டுக் கொண்டார்.

தாங்கள் வகித்து வரும் பதவிக்கு ஏற்ப நேர்மையையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் அதேவேளையில் உயர்தரத்தின் அடிப்படையில் கடமையாற்றிட வேண்டும் என்று தெங்கு மைமூன் வலியுறுத்தினார்.

2009 ஆம் ஆண்டு நீதிபதிகளுக்கான நெறிமுறைக்கோட்பாட்டு சாசனத்தில் மிகத்தெளிவாக கூறப்பட்டு இருப்பதைப் போல வழக்குகளில் பாரபட்சமின்றி நியாயமாகவும், பொறுப்பாகவும் நீதிபதிகள் கடமையாற்றிட வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

இன்று சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் வழக்கறிஞர் மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மைமூன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி