Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீதிபதிகள் எப்போதும் கண்ணியத்தின் மாண்பு காக்க வேண்டும்

Share:

சிரம்பான், ஜன.24-

தங்ளுக்கு வழங்கப்பட்ட நம்பகமிகுந்த பணித்தன்மைக்கு ஏற்ப நீதிபதிகள் எப்போதுமே கண்ணியத்துடன் செயலாற்ற என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் கேட்டுக் கொண்டார்.

தாங்கள் வகித்து வரும் பதவிக்கு ஏற்ப நேர்மையையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் அதேவேளையில் உயர்தரத்தின் அடிப்படையில் கடமையாற்றிட வேண்டும் என்று தெங்கு மைமூன் வலியுறுத்தினார்.

2009 ஆம் ஆண்டு நீதிபதிகளுக்கான நெறிமுறைக்கோட்பாட்டு சாசனத்தில் மிகத்தெளிவாக கூறப்பட்டு இருப்பதைப் போல வழக்குகளில் பாரபட்சமின்றி நியாயமாகவும், பொறுப்பாகவும் நீதிபதிகள் கடமையாற்றிட வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

இன்று சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் வழக்கறிஞர் மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மைமூன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை