Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சராசரி மழையை விட அதிக பொழிவு இருக்கும்
தற்போதைய செய்திகள்

சராசரி மழையை விட அதிக பொழிவு இருக்கும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 10-

வட கிழக்கு பருவமழை இம்மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் வேளையில் தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்கள் மற்றும் சபாவில் சில பகுதிகளில் சராசரி மழையை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia அறிவித்துள்ளது.

பெர்லிஸ், கெடா, வட பேரா, வட கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் வரும் டிசம்பர் மாதம் வழக்கமான மழையவைவிட கனத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு