Mar 1, 2026
Thisaigal NewsYouTube
மறுவாழ்வு மையத்தில் போதைப் பொருள் விநியோகம்: ஓர் அதிகாரி பணி நீக்கம், இருவர் விசாரணை
தற்போதைய செய்திகள்

மறுவாழ்வு மையத்தில் போதைப் பொருள் விநியோகம்: ஓர் அதிகாரி பணி நீக்கம், இருவர் விசாரணை

Share:

பாச்சோக், மார்ச்.01-

கெடா, செர்டாங் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்தவர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்த தேசிய போதைப் பொருள் ஒழிப்பு முகமையின் உதவிக் காவற்படை அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதைப் பொருள் விநியோகம் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ‘வேலியே பயிரை மேய்ந்தது’ போன்ற இந்தச் செயல் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுவதால், விரிவான உள் விசாரணைக்குப் பிறகே இந்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related News

பெர்லிஸ் அரசரின் வெள்ளி விழா கொண்டாட்டம்: 1,00,000 மக்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு

பெர்லிஸ் அரசரின் வெள்ளி விழா கொண்டாட்டம்: 1,00,000 மக்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு

பாதுகாப்பான இணையப் பயன்பாடு: அடித்தட்டு மக்களை நோக்கி மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம்

பாதுகாப்பான இணையப் பயன்பாடு: அடித்தட்டு மக்களை நோக்கி மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம்

மேற்காசியப் போர்: உலக வர்த்தகத்திற்கும் மலேசியப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு

மேற்காசியப் போர்: உலக வர்த்தகத்திற்கும் மலேசியப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு

இந்தியாவுக்கு கடத்த முயன்ற 4 சியாமாங் குரங்குகள் மீட்பு: பெண் ஒருவர் கைது

இந்தியாவுக்கு கடத்த முயன்ற 4 சியாமாங் குரங்குகள் மீட்பு: பெண் ஒருவர் கைது

கடல் வழியாக ஊடுருவ முயற்சி: பூலாவ் சாயாக் அருகே 37 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கடல் வழியாக ஊடுருவ முயற்சி: பூலாவ் சாயாக் அருகே 37 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

விமானப் போக்குவரத்து ரத்து: டோஹா, ஜெட்டாவிற்கான சேவைகளை மார்ச் 4 வரை நிறுத்தியது மாஸ் (MAS)

விமானப் போக்குவரத்து ரத்து: டோஹா, ஜெட்டாவிற்கான சேவைகளை மார்ச் 4 வரை நிறுத்தியது மாஸ் (MAS)