Mar 13, 2026
Thisaigal NewsYouTube
யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்: அம்னோ கோரிக்கை
தற்போதைய செய்திகள்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்: அம்னோ கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

தொடக்கப்பள்ளி மதிப்பீட்டுத் தேர்வான யுபிஎஸ்ஆர் மற்றும் படிவம் மூன்று மதிப்பீட்டுத் தேர்வான பிடி3 ஆகியவற்றை மீண்டும் அமல்படுத்துமாறு கல்வி அமைச்சை அம்னோ வலியுறுத்தியுள்ளது.

இவ்விரு தேர்வுகளையும் மீண்டும் நடைமுறைப்படுத்தும் இந்த இலக்கை கட்சி நிச்சயம் அடையும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தைத் தேர்வு வாரியத்தில் வலியுறுத்த அம்னோ பேராளர்களின் ஆதரவைத் தாம் கோருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பொறுப்பை உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிரிடம் ஒப்படைக்கிறோம் என்று இன்று சனிக்கிழமை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையின் இறுதி உரையின் போது ஸாஹிட் இதனைக் கூறினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்