Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு மிரட்டல் - ஜோகூரில் 5 பள்ளிகள் பாதுப்பாக உள்ளன.
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் - ஜோகூரில் 5 பள்ளிகள் பாதுப்பாக உள்ளன.

Share:

ஜோகூரில் மசாய், கெலாங் பாத்தா,கூலாய், மூவார், பெர்மாஸ் ஜயா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது அவை பாதுகாப்பாக இருப்பதாக ஜோகூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.

மின்னஞ்சல் வழி வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக முற்பகல் 11 மணி முதல் மாலை 6.18 மணி வரை தமது தரப்புக்கு 5 காவல் துறை புகார் கிடைத்தது எனவும் காவல் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் K-9 பிரிவும் அந்த பள்ளிகளுக்கு சென்றுள்ளதாகவும் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை எனவும் அவர் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு