Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு மிரட்டல் - ஜோகூரில் 5 பள்ளிகள் பாதுப்பாக உள்ளன.
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் - ஜோகூரில் 5 பள்ளிகள் பாதுப்பாக உள்ளன.

Share:

ஜோகூரில் மசாய், கெலாங் பாத்தா,கூலாய், மூவார், பெர்மாஸ் ஜயா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது அவை பாதுகாப்பாக இருப்பதாக ஜோகூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.

மின்னஞ்சல் வழி வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக முற்பகல் 11 மணி முதல் மாலை 6.18 மணி வரை தமது தரப்புக்கு 5 காவல் துறை புகார் கிடைத்தது எனவும் காவல் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் K-9 பிரிவும் அந்த பள்ளிகளுக்கு சென்றுள்ளதாகவும் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை எனவும் அவர் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!