Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து

Share:

பினாங்கு, டிச. 26-


நிலுவையில் உள்ள தங்களுக்கு சொந்தமான நில மற்றும் சொத்துடைமை வரியை விரைந்து செலுத்துபவர்களுக்கு அபாரதத் தொகை 100 விழுக்காடு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள வரியை செலுத்துகின்றர்களுக்கு அபராதத்தொகை விலக்களிப்பு வழங்கப்படுவதாக பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் நில மற்றும் சொத்துடைமை வரிகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதற்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து கடந்த வாரம் கூடிய ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்