May 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து

Share:

பினாங்கு, டிச. 26-


நிலுவையில் உள்ள தங்களுக்கு சொந்தமான நில மற்றும் சொத்துடைமை வரியை விரைந்து செலுத்துபவர்களுக்கு அபாரதத் தொகை 100 விழுக்காடு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள வரியை செலுத்துகின்றர்களுக்கு அபராதத்தொகை விலக்களிப்பு வழங்கப்படுவதாக பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் நில மற்றும் சொத்துடைமை வரிகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதற்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து கடந்த வாரம் கூடிய ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு