Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம்

Share:

பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம் முன்னிட்டு அறிமுகப்படுத்திய தங்களின் சின்னத்தையும் கருப்பொருளையும் தொடர்ந்து பயன்படுத்தும் என அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி மீண்டும் அறிவிப்பு செய்துள்ளார்.

தேசிய தினம் கொண்டாட்டம் தொடர்பாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞ்சர் பிரிவு அறிமுகம் செய்துள்ள சின்னமும் கருப்பொருளும் வலைத்தளங்களில் நாட்டின் பற்றை வெளிப்படுத்த மட்டுமே பயன்படுத்த படும் என கூறி உள்ளார்.

தாங்கள் அறிமுகம் செய்துள்ள சின்னம் மற்றும் கருப் பொருள் தொட்டு எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்று பெரிக்கத்தான் நெசனல் ஆட்சி செய்யும் மாநில மந்திரி பெசார்களிடம் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தாது என பெரிக்கத்தான் நெசனல்
இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறினார். .

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது