Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம்

Share:

பெரிக்கத்தான் நெசனல் தேசிய தினம் கொண்டாட்டம் முன்னிட்டு அறிமுகப்படுத்திய தங்களின் சின்னத்தையும் கருப்பொருளையும் தொடர்ந்து பயன்படுத்தும் என அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி மீண்டும் அறிவிப்பு செய்துள்ளார்.

தேசிய தினம் கொண்டாட்டம் தொடர்பாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞ்சர் பிரிவு அறிமுகம் செய்துள்ள சின்னமும் கருப்பொருளும் வலைத்தளங்களில் நாட்டின் பற்றை வெளிப்படுத்த மட்டுமே பயன்படுத்த படும் என கூறி உள்ளார்.

தாங்கள் அறிமுகம் செய்துள்ள சின்னம் மற்றும் கருப் பொருள் தொட்டு எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்று பெரிக்கத்தான் நெசனல் ஆட்சி செய்யும் மாநில மந்திரி பெசார்களிடம் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தாது என பெரிக்கத்தான் நெசனல்
இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறினார். .

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு