Mar 26, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்த மகன் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்
தற்போதைய செய்திகள்

கொலை செய்த மகன் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்

Share:

பாகோ,ஆகஸ்ட் 19-

பெற்றோரைக் கொலை செய்து, பின் அவர்கள் இருந்த வீட்டிற்கு தீ வைத்தது, உறவுக்காரப்பிள்ளையைத் தாக்கியது ஆகிய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 48 வயது ஆடவர் மீது நாளை ஜோகூர், முவார் மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

ஜொகூர் பாகோ, கம்புங் பய ரெடன்-இல் நேர்ந்த அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு அந்த ஆடவரின் தடுப்புக்காவல் நாளை நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயங்களுக்கு இலக்கான 11 வயது நோராட்ரியானா நோர் ஹாசிம் என்ற உறவுக்காரப்பிள்ளை பகர் சுல்தானா பாத்திமா மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு