May 26, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தானில் 32 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் 32 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

நவ. 27-

பாகிஸ்தானில் வட மேற்குப்பகுதியில் தீவிரம் அடைந்து வரும் வன்முறையைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள 32 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

அந்த 32 மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தலைநகர் இஸ்லாமபாத்தில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த 32 மலேசியர்களும் பாகிஸ்தானில் Chilas பகுதியிலிருந்து Bersham என்ற இடத்திற்கு இடம் மாறி செல்லும் போது பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்