Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் ஜெயாவில் அந்நிய நாட்டவர் வெட்டிக் கொலை
தற்போதைய செய்திகள்

சுபாங் ஜெயாவில் அந்நிய நாட்டவர் வெட்டிக் கொலை

Share:

சுபாங் ஜெயா, மே.23-

சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்எஸ் 14 இல் உள்ள அந்நியத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் அந்நியப் பிரஜை ஒருவர் கொலையுண்டு கிடந்தார்.

நேற்று காலை 6.26 மணியளவில், உள்ளூர் பிரஜையான நிறுவனம் ஒன்றின் முதலாளி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த அந்நியப் பிரஜையின் உடல் மீட்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பைஃருஸ் ஜாபார் தெரிவித்தார்.

அந்த குடியிருப்பில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நாட்டுப் பிரஜை, அவரை வெட்டிக் கொன்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பலத்த காயங்களுக்கு ஆளான 28 வயதுடைய நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்று நம்பப்படும் 29 வயதுடைய நபரை, அருகில் ஓர் இடத்தில் காலை 8.15 மணியளவில் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு