Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தில்  அரைப்பட்டு  பெண் மரணம் 
தற்போதைய செய்திகள்

பேருந்தில்  அரைப்பட்டு  பெண் மரணம் 

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10-

வாகனத்தில் மோதுவதிலிருந்து தவிர்க்கும் முயற்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்த போது, மோட்டார் சைக்கி ளின்யின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி பேருந்தில் அரைப்பட்டு பரிதாபமாக மாண்டார் .

இச்சம்பவம் நேற்று காலை 10.40 மணியளவில் கோம்பாக்-கிற்கு செல்லும் ஜாலான் லிங்கரன் தெங்கா 2 எனும் எம்.ஆர்.ஆர் 2 சாலையில் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார் அவரின் 28 வயது கணவர் சொற்ப காயங்களுக்கு ஆளானார் .

கணவனும் , மனைவியும் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, இச்சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார் .

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு