சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றவரான மலேசியாவைச் சேர்ந்த மிஷல் யியோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான மிஷல் யியோ திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது பெற்ற தமது அனுபவங்களைப் பிரதமர் அன்வாருடன் பகிர்ந்து கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


