சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றவரான மலேசியாவைச் சேர்ந்த மிஷல் யியோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான மிஷல் யியோ திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது பெற்ற தமது அனுபவங்களைப் பிரதமர் அன்வாருடன் பகிர்ந்து கொண்டார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


