சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றவரான மலேசியாவைச் சேர்ந்த மிஷல் யியோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான மிஷல் யியோ திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது பெற்ற தமது அனுபவங்களைப் பிரதமர் அன்வாருடன் பகிர்ந்து கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


