சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றவரான மலேசியாவைச் சேர்ந்த மிஷல் யியோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான மிஷல் யியோ திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது பெற்ற தமது அனுபவங்களைப் பிரதமர் அன்வாருடன் பகிர்ந்து கொண்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


