Apr 1, 2026
Thisaigal NewsYouTube
விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

விவசாயிகளின் நலனுக்காக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு 90 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை பெர்னாஸ் நிறுவனம் முழுமையாக வழங்கியுள்ளது. இந்த நிதி பொதுமக்களின் பணம் இல்லை என்றும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் என்றும் பெர்னாஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 மில்லியன் ரிங்கிட் படிப்படியாகவும், இறுதிக்கட்டமாக 15 மில்லியன் ரிங்கிட் கடந்த மார்ச் 5-ம் தேதியும் வழங்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் 30 மில்லியன் ரிங்கிட் நிதியும் மார்ச் 28-ம் தேதி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பெர்னாஸ் உறுதி பூண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்