May 28, 2026
Thisaigal NewsYouTube
விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

விவசாயிகளின் நலனுக்காக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு 90 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை பெர்னாஸ் நிறுவனம் முழுமையாக வழங்கியுள்ளது. இந்த நிதி பொதுமக்களின் பணம் இல்லை என்றும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் என்றும் பெர்னாஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 மில்லியன் ரிங்கிட் படிப்படியாகவும், இறுதிக்கட்டமாக 15 மில்லியன் ரிங்கிட் கடந்த மார்ச் 5-ம் தேதியும் வழங்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் 30 மில்லியன் ரிங்கிட் நிதியும் மார்ச் 28-ம் தேதி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பெர்னாஸ் உறுதி பூண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்