Aug 10, 2026
Thisaigal NewsYouTube
விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

விவசாயிகளின் நலனுக்காக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு 90 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை பெர்னாஸ் நிறுவனம் முழுமையாக வழங்கியுள்ளது. இந்த நிதி பொதுமக்களின் பணம் இல்லை என்றும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் என்றும் பெர்னாஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 மில்லியன் ரிங்கிட் படிப்படியாகவும், இறுதிக்கட்டமாக 15 மில்லியன் ரிங்கிட் கடந்த மார்ச் 5-ம் தேதியும் வழங்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் 30 மில்லியன் ரிங்கிட் நிதியும் மார்ச் 28-ம் தேதி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பெர்னாஸ் உறுதி பூண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி