Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியினால் மோதப்பட்ட குடும்ப மாது சம்பவ இடத்திலேயே பலி

Share:

ஜித்ரா, பிப்.15-

விபத்தில் காயமுற்ற தனது மகனை காரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் அவசர வேளையில் லோரியினால் மோதப்பட்டு குடும்ப மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இத்துயரச் சம்பவம், கெடா, ஜித்ரா, Hosba என்ற இடத்தில் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.

தனது மகனை Perodua Axia காரில், முதலில் Changlun-னில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு தூக்கிச் சென்றுள்ளார். வார இறுதி நாள் காரணமாக கிளினிக் அடைக்கப்பட்டு இருந்ததால், ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த விபத்து நேர்ந்தது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்