Jun 29, 2026
Thisaigal NewsYouTube
Hat Yai- லிருந்து 6,222 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

Hat Yai- லிருந்து 6,222 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.29-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தென் தாய்லாந்தில் Hat Yai நகரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிய மலேசியர்களில் 6 ஆயிரத்து 222 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகமும், தென் தாய்லாந்து, சொங்க்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகமும் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா கூறியது.

தவிர மலேசியர்களைக் காப்பாற்றவும், மீட்கவும் மலேசியாவில் உள்ள 15 க்கும் மேற்பட்ட அரசு சாரா தொண்டூழிய இயக்கங்கள் உதவிக் கரம் நீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு