Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மூத்த குடிமக்களுக்கு மலாய் மொழித்திறன் சோதனை எளிதாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு மலாய் மொழித்திறன் சோதனை எளிதாக்கப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 -

மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்களுக்கான மலாய்மொழித்திறன் சோதனை, மிக எளிதாக கட்டமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுடியான் தெரிவித்துள்ளார்.

எனினும் மலாய்மொழித் தேர்வை எளித்தாக்கும் இந்த நடைமுறையில் மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகத்தின் அடிப்படை அறிவு தொடர்பான நடப்பு பாடத்திட்ட கேள்வி முறைகளில் எந்தவொரு மாற்றமும் ம் செய்யப்படாமல் இத்தேர்வு வளப்படுத்தப்படும்.

குறிப்பாக, நேர்முகத் தேர்வுக்கு வருகின்றவர்களுடன் இயல்பான கலந்துடையாடல் தன்மையில் இது அமைந்து இருக்கும் என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

  1. 90 வயதில் நேர்முகப்பேட்டிக்கு வருகின்றவர்களுக்கு கடும் நடைமுறைகளை உள்ளடக்கிய தேர்வு முறையாக அது இருக்காது என்பதையும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related News

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு