Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாகன போக்குவர​த்து சுமூகமாக உள்ளது
தற்போதைய செய்திகள்

வாகன போக்குவர​த்து சுமூகமாக உள்ளது

Share:

நாளை சனிக்கிழமை ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில், பலர் தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலபரப்படி அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவர​த்து கட்டுப்பாட்டில் உ​ள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சாலை 9 மணியளவில் வடக்கை நோக்கி சிலீம் ரிவரிலிருந்து சுங்க்கை வரையிலும், தாப்பாவிலிருந்து கோப்பெங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.

கிழக்கு கரை மாநிலங்களுக்கான முதன்மை நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதையிலிருந்து கெந்திங் செம்பா ஓய்வுத் தளம் வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்