நாளை சனிக்கிழமை ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில், பலர் தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலபரப்படி அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சாலை 9 மணியளவில் வடக்கை நோக்கி சிலீம் ரிவரிலிருந்து சுங்க்கை வரையிலும், தாப்பாவிலிருந்து கோப்பெங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.
கிழக்கு கரை மாநிலங்களுக்கான முதன்மை நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதையிலிருந்து கெந்திங் செம்பா ஓய்வுத் தளம் வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


