நாளை சனிக்கிழமை ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில், பலர் தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலபரப்படி அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சாலை 9 மணியளவில் வடக்கை நோக்கி சிலீம் ரிவரிலிருந்து சுங்க்கை வரையிலும், தாப்பாவிலிருந்து கோப்பெங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.
கிழக்கு கரை மாநிலங்களுக்கான முதன்மை நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதையிலிருந்து கெந்திங் செம்பா ஓய்வுத் தளம் வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


