Dec 2, 2025
Thisaigal NewsYouTube
5 தரை வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

5 தரை வீடுகள் தீயில் அழிந்தன

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.10-

ஜோகூர் பாரு, கம்போங் கன்கார் தெப்ராவ், ஜாலான் துன் ஃபாத்திமாவில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து தரை வீடுகள் அழிந்தன.

தீ பரவிய அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் கட்டியத் துணியோடு வெளியேறியதால் யாரும் காயமடையவில்லை. உடமைகள் பெரியளவில் அழிந்தன.

இந்தத் தீச் சம்பவம் குறித்து இரவு 8.12 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய கமாண்டர் ஷாரில் சாபார் தெரிவித்தார்.

ஐந்து வீடுகளிலும் பரவிய தீ, இரவு 9.35 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்