Mar 18, 2026
Thisaigal NewsYouTube
5 தரை வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

5 தரை வீடுகள் தீயில் அழிந்தன

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.10-

ஜோகூர் பாரு, கம்போங் கன்கார் தெப்ராவ், ஜாலான் துன் ஃபாத்திமாவில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து தரை வீடுகள் அழிந்தன.

தீ பரவிய அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் கட்டியத் துணியோடு வெளியேறியதால் யாரும் காயமடையவில்லை. உடமைகள் பெரியளவில் அழிந்தன.

இந்தத் தீச் சம்பவம் குறித்து இரவு 8.12 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய கமாண்டர் ஷாரில் சாபார் தெரிவித்தார்.

ஐந்து வீடுகளிலும் பரவிய தீ, இரவு 9.35 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு